30.01.2025 இலங்கையின் பழம்பெரும் தமிழ் அரசியல் கட்சிகளில் ஒன்றான, தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், பல தடவைகள் தமிழ் மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதியாக நாடாளுமன்றம் சென்ற முன்னாள் தமிழ் மக்களின் பிரதிநிதியும், தமிழ் மக்களுக்காக குறிப்பிட்ட சில ஆண்டுகள் சிறை வாழ்க்கையை அனுபவித்தவரும், தமிழீழத் தேசியத் தலைவரால், ஒக்ரோபர் 2001 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது, அதன் செயலாளராகப் பொறுப்பேற்று, தன்னால் முடிந்தளவு ஒத்துழைப்பை நல்கியிருந்தவருமாகிய, மூத்த தமிழ் அரசியல்வாதி ஒருவரை, கடந்த 29.01.2025 […]
Read more