/ Aug 07, 2025

Thamileelaarasiyalthurai.info

RECENT NEWS

Category: மாவீரர் பணிமனை

யோசப் பிரான்சிஸ் சேவியர் அவர்களுக்கான மதிப்பளிப்பு!

நிர்வாகம் தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகள் 09/04/2025 மகத்தான ஆன்மீகப் புரட்சியாளர் அருட்பிதா யோசப் பிரான்சிஸ் சேவியர் அவர்களுக்கான மதிப்பளிப்பு! தமிழீழ தேசத்தின் விடுதலையைத் தணியாத இலட்சியமாக வரித்து, அந்த இலட்சியத்திற்காக உறுதியோடு நீண்ட பல தசாப்தங்கள் உழைத்த உன்னதமான மனிதர் ஒருவரை, இன்று நாம் இழந்துவிட்டோம். ஈழத் தமிழினத்தின் விடுதலைக்காக மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட உலக மக்களின் விடுதலைக்காகவும் வீச்சோடு பயணித்த, ஓர் ஆன்மீகப் புயல் இன்று ஓய்ந்துவிட்டது. ஈவிரக்கமற்ற இயற்கையின் பசிக்கு, மற்றுமொரு தமிழினப் பற்றாளர் […]
Read more

அபூர்வமான கலைப் படைப்பாளி நீக்கிலஸ் மரியதாஸ் பாலச்சந்திரன் அவர்களுக்கான மதிப்பளிப்பு

நிர்வாகம் தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகள் 19/03/2025 அபூர்வமான கலைப் படைப்பாளி நீக்கிலஸ் மரியதாஸ் பாலச்சந்திரன் அவர்களுக்கான மதிப்பளிப்பு. தமிழீழ தேசத்தின் விடுதலையை தணியாத இலட்சியமாக வரித்து, அந்த உன்னதமான இலட்சியத்திற்காக அரும்பணி ஆற்றிவந்த, தமிழ் தேசியப் பற்றாளர் ஒருவரை நாம் இழந்து விட்டோம். விடுதலைப் போராட்டங்களுக்கு உந்துசக்தியாகவும், ஊக்க சக்தியாகவும் விளங்குவது தேசப்பற்று. இந்த தேசப்பற்று இவரிடம் நிறைந்திருந்தது ; அவரது ஆழ்மனதில் ஆழமாக வேரோடி அவரை ஆட்கொண்டு, அளப்பெரிய விடுதலை வேட்கையாக அவரிடம் வெளிப்பட்டிருந்தது. […]
Read more

விடுதலைப் போருக்கு வலுச்சேர்த்த “வீரத்தந்தையும், போராளியுமான வேலுப்பிள்ளை சிவநாதன் அவர்களுக்கான“ தமிழீழ அரசியல்துறையின் மதிப்பளிப்பு

நிர்வாகம் தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகள் 07/02/2025 விடுதலைப் போருக்கு வலுச்சேர்த்த “வீரத்தந்தையும், போராளியுமான வேலுப்பிள்ளை சிவநாதன் அவர்களுக்கான“ தமிழீழ அரசியல்துறையின் மதிப்பளிப்பு! மனித வாழ்வின் அதியுன்னதமான பண்பாகக் கருதப்படுவது, பெற்ற தாயையும், நாம் பிறந்து வளர்ந்த, எம்மைத் தாங்கி நின்ற மண்ணையும் பேணிப் பாதுகாத்துப் போற்றுவதாகும். இலட்சிய வேட்கையோடு தமிழீழ விடுதலைப் போரில் காத்திரமாகச் செயற்பட்ட, வீரத்தந்தைகளில் ஒருவரும், போராளி “மறைமலை” என்றழைக்கப்பட்ட சிவநாதன் ஐயாவை; நாம் இன்று (04/02/2025) இழந்து விட்டோம். இவரது சாவு […]
Read more

அமரர் மாவை சேனாதிராஜா அவர்களுக்கான “இரங்கல் செய்தி”

30.01.2025 இலங்கையின் பழம்பெரும் தமிழ் அரசியல் கட்சிகளில் ஒன்றான, தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், பல தடவைகள் தமிழ் மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதியாக நாடாளுமன்றம் சென்ற முன்னாள் தமிழ் மக்களின் பிரதிநிதியும், தமிழ் மக்களுக்காக குறிப்பிட்ட சில ஆண்டுகள் சிறை வாழ்க்கையை அனுபவித்தவரும், தமிழீழத் தேசியத் தலைவரால், ஒக்ரோபர் 2001 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது, அதன் செயலாளராகப் பொறுப்பேற்று, தன்னால் முடிந்தளவு ஒத்துழைப்பை நல்கியிருந்தவருமாகிய, மூத்த தமிழ் அரசியல்வாதி ஒருவரை, கடந்த 29.01.2025 […]
Read more

TAGS

TRENDING