/ Aug 07, 2025

Thamileelaarasiyalthurai.info

RECENT NEWS

Category: கண்ணீர் வணக்கம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரரின் தந்தை சின்னத்துரை செல்வச்சந்திரன் அவர்களுக்கான மதிப்பளிப்பு!

நிர்வாகம் தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகள் 23.05.2025 தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரரின் தந்தை சின்னத்துரை செல்வச்சந்திரன் அவர்களுக்கான மதிப்பளிப்பு! தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரன் லெப்டினன்ட் சங்கர் – சத்தியநாதன் அவர்களின் தந்தையாரும், வடமராட்சி, வல்வெட்டித்துறை, கம்பர்மலையைச் சேர்ந்த புகழ்பூத்த கல்வியாளரும், ஓய்வுபெற்ற துணை அதிபருமாகிய சின்னத்துரை செல்வச்சந்திரன் அவர்கள், கடந்த 12.05.2025 அன்று பிரித்தானியாவில் இயற்கை எய்தினார். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் முதல் வித்தான மாவீரனின், தந்தையாரது மறைவுச் செய்தி, […]
Read more

அமரர் மாவை சேனாதிராஜா அவர்களுக்கான “இரங்கல் செய்தி”

30.01.2025 இலங்கையின் பழம்பெரும் தமிழ் அரசியல் கட்சிகளில் ஒன்றான, தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், பல தடவைகள் தமிழ் மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதியாக நாடாளுமன்றம் சென்ற முன்னாள் தமிழ் மக்களின் பிரதிநிதியும், தமிழ் மக்களுக்காக குறிப்பிட்ட சில ஆண்டுகள் சிறை வாழ்க்கையை அனுபவித்தவரும், தமிழீழத் தேசியத் தலைவரால், ஒக்ரோபர் 2001 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது, அதன் செயலாளராகப் பொறுப்பேற்று, தன்னால் முடிந்தளவு ஒத்துழைப்பை நல்கியிருந்தவருமாகிய, மூத்த தமிழ் அரசியல்வாதி ஒருவரை, கடந்த 29.01.2025 […]
Read more

“வன்னி மண்ணின் தலைசிறந்த மூத்த களமுனைப் போராளி திரு.எல்விற்ரன் அவர்களை நாம் இழந்துவிட்டோம்!”

23.10.2024 “வன்னி மண்ணின் தலைசிறந்த மூத்த களமுனைப் போராளி திரு.எல்விற்ரன் அவர்களை நாம் இழந்துவிட்டோம்!” தமிழீழ மண்ணை இந்திய இராணுவம் ஆக்கிரமித்து இருந்த காலங்களில், வரலாற்றுச் சமரான நெடுங்கேணிப் பாடசாலையில் நிலைகொண்டிருந்த இந்திய இராணும் மீதான தாக்குதலை நேரடியாக வழிநடத்தி, பெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து, வன்னி மண்ணுக்கும், தமிழீழத்திற்கும் பெருமை சேர்த்தவர் போராளி எல்விற்ரன் அவர்கள். இவரின் திறமை கண்டு, பொறுப்பாளராகவும், சிறந்த தளபதியாகவும் பரிந்துரை செய்யப்பட்ட போதிலும், அந்நிலைகளை விரும்பாது, களமுனைப் போராளியாகவே அவர் […]
Read more

TAGS

TRENDING