/ Feb 21, 2026

Thamileelaarasiyalthurai.info

RECENT NEWS

Category: அறிக்கைகள்

திரு. தொல் திருமாவளவன் உரைக் கெதிராக தமிழீழ அரசியல்துறையின் கண்டன அறிக்கை!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல் திருமாவளவனால் தலைவர் தொடர்பான அவதூறு பரப்பும் நோக்கில் இட்டுக்கட்டிய அண்மைய உரைக் கெதிராக, தமிழீழ அரசியல்துறையின் கண்டன அறிக்கை இங்கே பதிவிடப்படுகிறது. PDF: கண்டன அறிக்கை
Read more

பெப்ரவரி 4, ஈழத் தமிழர்களின் இருண்ட நாள்!

பெப்ரவரி 4, ஈழத் தமிழர்களின் இருண்ட நாள். அன்புக்குரிய தமிழீழ மக்களே ! காலனித்துவவாதிகளின் கைகளிலிருந்து ஈழத்தமிழர்கள் விடுபட்டு, சிங்கள இனவாதிகளின் கோரப் பிடிக்குள் சிறுபாண்மை இனமாக சிக்குண்ட, அவல வாழ்வின் தொடக்க நாளாகும். பெப்ரவரி 4 இதன் காரணத்தால், சிறீலங்கா சுதந்திரம் அடைந்த இந்த நாளை, தமிழீழ மக்களும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் கரிநாளாகப் பிரகடனம் செய்து, அவரவர் நாடுகளிலுள்ள, இலங்கைத் தூதரகம் முன்பாகக் கறுப்புக் கொடியுடன் அணிதிரண்டு, துக்க தினமாகக் கடைப்பிடித்து […]
Read more

தமிழ் நாட்டில் தமிழ்த் தேசியத்தை புறக்கணிக்கின்றதா தென்னிந்தியத் திரை உலகம்?

தமிழ் நாட்டில் தமிழ்த் தேசியத்தை புறக்கணிக்கின்றதா தென்னிந்தியத் திரை உலகம் என்ற வினாவுடன்; தமிழீழ அரசியல்துறையின், தமிழீழத் தேசியப் படைப்புக்களுக்கான தணிக்கைக் குழுமம் அறிக்கை ஒன்றை தென்னிந்தியத் திரை உலகை நோக்கி , சல்லியர்கள் திரைப்படத்திற்கான ஆதரவுடன் வெளியிட்டுள்ளது! PDF SUPORT SALIYARAKAL LETTER-2
Read more

“வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தை தணிக்கைக் குழுமம் தடை செய்கிறது

18.09.2025 தமிழீழத் தேசியப் படைப்புக்களுக்கான தணிக்கை குழுமம் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தடை செய்தது! பேரன்புக்குரிய படைப்பாளிகளே! இன்றைய வர்த்தக உலகில், வர்த்தக நலன் மற்றும் தனிமனித அபிலாசைகளுக்கு அப்பால் நின்று, உண்மை, நேர்மை, பக்கச்சார்பின்மை ஆகிய உயரிய பண்புகளை வரித்து, அடக்கி ஒடுக்கப்படும் எமது மக்களின் விடிவிற்காகப் படைப்பாளிகள் செயற்பட வேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம். நீங்கள் எந்த சக்திகளிடமும் அடிபணிந்து விலை போகாமல், உண்மையின் பக்கம், நீதியின் பக்கம் நின்று இன அழிப்புக்குள்ளான மக்களின் […]
Read more

உன்னதமான மூத்த போராளி சின்னையா ஆனந்தம் ( ஆனந்தன் ) அவர்களிற்கான  மதிப்பளிப்பு!

உன்னதமான மூத்த போராளி சின்னையா ஆனந்தம் ( ஆனந்தன் ) அவர்களிற்கான  மதிப்பளிப்பு! தேசக்காற்று ஆனந்தன் அவர்களின் வீரவணக்க நிகழ்வும், மதிப்பளிப்பும் , பிரித்தானிய தமிழீழ அரசியல்துறையினரால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. அதன் நிழற்படங்கள். PDF தமிழீழ அரசியல்துறையால் வெளியிடப்பட்ட மதிப்பளிப்பு அறிக்கை! சின்னையா ஆனந்தம்
Read more

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த புரட்சிகரமான தமிழறிஞர் பண்டிதர் வீரகத்திப்பிள்ளை பரந்தாமன் அவர்களுக்கான மதிப்பளிப்பு!

நிர்வாகம் தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகள் 15/06/2025 தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த புரட்சிகரமான தமிழறிஞர் பண்டிதர் வீரகத்திப்பிள்ளை பரந்தாமன் அவர்களுக்கான மதிப்பளிப்பு ! மனித வாழ்வின் அதியுன்னதமான பண்பாகக் கருதப்படுவது, பெற்ற தாயையும், நாம் பிறந்த மண்ணையும், எமது உயிருக்கு நிகரான தாய்மொழி தமிழையும் பேணிப் பாதுகாத்துப் போற்றுவதாகும். இலங்கையில் பல அறிவியல் மேதைகளை உருவாக்கிய யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காட்லிக் கல்லூரி உட்பட பல பாடசாலைகளில் தமிழ் ஆசிரியராகக் கடமையாற்றியதோடு, இலட்சிய வேட்கையோடு, தமிழீழ விடுதலைப் […]
Read more

“பூகோளத்தின் உயரிய ஆன்மீகத் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ்!”

நிர்வாகம் தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகள் 26/04/2025       பூகோளத்தின் உயரிய ஆன்மீகத் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ்! கத்தோலிக்க திருச்சபையின் 266 வது திருத்தந்தை, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவு, உலக வாழ் கத்தோலிக்க மக்களையெல்லாம், ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. மானிடத்தின் விடிவிற்காக அயராது உழைத்த, ஒரு மகத்தான ஆன்மீகத் தலைவரை உலகம் இழந்து விட்டது. கடந்த 12 ஆண்டுகளாக, வத்திக்கான் நகரின் தலைவராக ஆட்சிபுரிந்த, ஆஜென்டினா நாட்டைச் சேர்ந்த, திருத்தந்தை பிரான்சிஸ் […]
Read more

தமிழீழத் தேசியத் தலைவரின் வீரவணக்க நிகழ்வை முன்னெடுப்போர் தொடர்பான தமிழீழ அரசியல்துறையின் நிலைப்பாடு!

  நிர்வாகம் தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகள் 21.03.2025 தமிழீழத் தேசியத் தலைவரின் வீரவணக்க நிகழ்வை முன்னெடுப்போர் தொடர்பான தமிழீழ அரசியல்துறையின் நிலைப்பாடு! தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு தொடர்பான, தமிழீழ அரசியல்துறையின் அழுத்தமான நிலைப்பாட்டை, தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழ்கின்ற போராளிகளோடும், மக்களோடும் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் கருதி, அனைத்து நாடுகளில் இயங்கிவரும், தமிழீழ அரசியல்துறையால் உத்தியோகபூர்வமாக இந்த அறிக்கை வெளியிடப்படுகின்றது. எமது தேசியத் தலைவரின் வரலாறானது, […]
Read more

“இலங்கையின் சுதந்திர தினம் – ஈழத் தமிழர்களின் கரிநாள்!”

நிர்வாகம் தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகள் 01/02/2025 “இலங்கையின் சுதந்திர தினம் – ஈழத் தமிழர்களின் கரிநாள்!” அன்புக்குரிய தமிழீழ மக்களே ! பெப்ரவரி 4ம் திகதி ஈழத் தமிழ் மக்களுக்கு இருண்ட நாளாகும். ஈழத் தமிழர்களாகிய நாம், காலனித்துவவாதிகளின் கைகளிலிருந்து விடுபட்டு, சிங்கள இனவாதிகளின் கோரப் பிடிக்குள் சிக்குண்ட, அவல வாழ்வின் தொடக்க நாளாகும். இதன் காரணத்தால், சிறீலங்கா சுதந்திரம் அடைந்த இந்த நாளை, தமிழீழத்தில் உணர்வெழுச்சியுடனும், புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழ் மக்கள் கரிநாளாகப் பிரகடனம் […]
Read more

TAGS

TRENDING