/ Sep 22, 2025

Thamileelaarasiyalthurai.info

RECENT NEWS

Author: Pirabu K

“வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தை தணிக்கைக் குழுமம் தடை செய்கிறது

18.09.2025 தமிழீழத் தேசியப் படைப்புக்களுக்கான தணிக்கை குழுமம் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தடை செய்தது! பேரன்புக்குரிய படைப்பாளிகளே! இன்றைய வர்த்தக உலகில், வர்த்தக நலன் மற்றும் தனிமனித அபிலாசைகளுக்கு அப்பால் நின்று, உண்மை, நேர்மை, பக்கச்சார்பின்மை ஆகிய உயரிய பண்புகளை வரித்து, அடக்கி ஒடுக்கப்படும் எமது மக்களின் விடிவிற்காகப் படைப்பாளிகள் செயற்பட வேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம். நீங்கள் எந்த சக்திகளிடமும் அடிபணிந்து விலை போகாமல், உண்மையின் பக்கம், நீதியின் பக்கம் நின்று இன அழிப்புக்குள்ளான மக்களின் […]
Read more

உன்னதமான மூத்த போராளி சின்னையா ஆனந்தம் ( ஆனந்தன் ) அவர்களிற்கான  மதிப்பளிப்பு!

உன்னதமான மூத்த போராளி சின்னையா ஆனந்தம் ( ஆனந்தன் ) அவர்களிற்கான  மதிப்பளிப்பு! தேசக்காற்று ஆனந்தன் அவர்களின் வீரவணக்க நிகழ்வும், மதிப்பளிப்பும் , பிரித்தானிய தமிழீழ அரசியல்துறையினரால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. அதன் நிழற்படங்கள். PDF தமிழீழ அரசியல்துறையால் வெளியிடப்பட்ட மதிப்பளிப்பு அறிக்கை! சின்னையா ஆனந்தம்
Read more

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த புரட்சிகரமான தமிழறிஞர் பண்டிதர் வீரகத்திப்பிள்ளை பரந்தாமன் அவர்களுக்கான மதிப்பளிப்பு!

நிர்வாகம் தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகள் 15/06/2025 தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த புரட்சிகரமான தமிழறிஞர் பண்டிதர் வீரகத்திப்பிள்ளை பரந்தாமன் அவர்களுக்கான மதிப்பளிப்பு ! மனித வாழ்வின் அதியுன்னதமான பண்பாகக் கருதப்படுவது, பெற்ற தாயையும், நாம் பிறந்த மண்ணையும், எமது உயிருக்கு நிகரான தாய்மொழி தமிழையும் பேணிப் பாதுகாத்துப் போற்றுவதாகும். இலங்கையில் பல அறிவியல் மேதைகளை உருவாக்கிய யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காட்லிக் கல்லூரி உட்பட பல பாடசாலைகளில் தமிழ் ஆசிரியராகக் கடமையாற்றியதோடு, இலட்சிய வேட்கையோடு, தமிழீழ விடுதலைப் […]
Read more

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரரின் தந்தை சின்னத்துரை செல்வச்சந்திரன் அவர்களுக்கான மதிப்பளிப்பு!

நிர்வாகம் தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகள் 23.05.2025 தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரரின் தந்தை சின்னத்துரை செல்வச்சந்திரன் அவர்களுக்கான மதிப்பளிப்பு! தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரன் லெப்டினன்ட் சங்கர் – சத்தியநாதன் அவர்களின் தந்தையாரும், வடமராட்சி, வல்வெட்டித்துறை, கம்பர்மலையைச் சேர்ந்த புகழ்பூத்த கல்வியாளரும், ஓய்வுபெற்ற துணை அதிபருமாகிய சின்னத்துரை செல்வச்சந்திரன் அவர்கள், கடந்த 12.05.2025 அன்று பிரித்தானியாவில் இயற்கை எய்தினார். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் முதல் வித்தான மாவீரனின், தந்தையாரது மறைவுச் செய்தி, […]
Read more

மாவீரர் நினைவாக அனுஷ்ட்டிக்கப்படும் நாட்கள்

கடலில் காவியமான கிட்டு உட்பட பத்து வேங்கைகள் நினைவாக – ( 16.01.1993 ) அன்னை பூபதி அம்மா நினைவு நாள் மார்ச் மாதம் 19 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி வரை ( 18.04.1988 ) முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை (18.05.2009 ) கரும்புலிகள் தினம் ( 15.07.1988 ) தியாக தீபம் திலீபன் நினைவு நாள். செப்டம்பர் 15 ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் 26 ஆம் திகதி வரை […]
Read more

TAGS

TRENDING